ஞாயிறு, 12 டிசம்பர், 2010

அன்பே நியாயமா?

உன்னில்   என்னை 
காணும்   எண்ணம்  
உனக்கு   வேண்டும்                             
என்று   சொன்னது 
நான்   தான்!

     அதற்காக 

நான்  இருக்கும்போது 
நீ    எதற்கு 
என்று    நீ 
என்னை   மடியச்சொல்வது 
நியாயமா !

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'